ஒரே வீட்டில் குடியிருந்த 6 பாம்புகள்...திண்டுக்கல்லில் அதிர்ச்சி - பரபரப்பு காட்சிகள் திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை ஊராட்சியில் தனது வீட்டின் கூரையில் பாம்பு ஒன்று இருப்பதாக நம்பிராஜன் என்பவர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து வந்த தீயணைப்புத்துறையினர், அடுத்தடுத்து 6 கொம்பேறி மூக்கன் வகை பாம்புகளை பிடித்தனர். பின்னர் வெயில் காலம் தொடங்கியுள்ளதால் பாம்புகள் குளிர்ந்த இடத்திற்கு வருவது இயல்பானது தான் என்றும் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுரை வழங்கினர்.


ஒரே வீட்டில் குடியிருந்த 6 பாம்புகள்...திண்டுக்கல்லில் அதிர்ச்சி - பரபரப்பு காட்சிகள் திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை ஊராட்சியில் தனது வீட்டின் கூரையில் பாம்பு ஒன்று இருப்பதாக நம்பிராஜன் என்பவர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து வந்த தீயணைப்புத்துறையினர், அடுத்தடுத்து 6 கொம்பேறி மூக்கன் வகை பாம்புகளை பிடித்தனர். பின்னர் வெயில் காலம் தொடங்கியுள்ளதால் பாம்புகள் குளிர்ந்த இடத்திற்கு வருவது இயல்பானது தான் என்றும் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுரை வழங்கினர்.

Comments

Popular posts from this blog

GET ON THE DIAGONAL WITH THE CURVY CHRISTMAS