மனைவியை மரத்தில் கட்டி வைத்து, அடித்து துன்புறுத்திய கணவன்! ராஜஸ்தான்: பனஸ்வாரா பகுதியில், மனைவியை சுமார் 7...1542372747



மனைவியை மரத்தில் கட்டி வைத்து, அடித்து துன்புறுத்திய கணவன்!

ராஜஸ்தான்: பனஸ்வாரா பகுதியில், மனைவியை சுமார் 7 மணி நேரம் மரத்தில் கட்டி வைத்து, சரமாரியாக அடித்து துன்புறுத்திய கணவன் கைது!

ஆண் நண்பருடன் அப்பெண் சாலையில் ஒன்றாக நடந்து சென்றதை அடுத்து இவ்வாறு செய்ததாக வாக்குமூலம்!

Comments

Popular posts from this blog

இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழை வெளுத்து வாங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை: முதல்வர் அறிவிப்பது எப்போது?

புது பிசினஸ்.. பாராட்டு மழையில் வனிதா விஜயகுமார்!