ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.48 உயர்வு... ஒரு சவரன் ரூ.39,224க்கு விற்பனை!!



சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.48 உயர்ந்துள்ளது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாரா வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது. இந்நிலையில், நகை பிரியர்களை மகிழ வைக்கும் வகையில் கடந்த 3 நாட்களாகவே தங்கம் விலை கடுமையாக சரிந்தது. ஆனால் இன்று நகை பிரியர்களை அதிர வைக்கும் வகையில், சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) ரூ.6 உயர்ந்து ரூ.4,884க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.39,224க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.69.50க்கும், ஒரு...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

GET ON THE DIAGONAL WITH THE CURVY CHRISTMAS